Jump to content
Sign in to follow this  
Mr.பழுவேட்டரையர்

நாங்கள் மனிதர்களிடம் பலமுறை வலியுறுத்தியும்

Recommended Posts

spacer.png

யாம் மனிதர்களிடம் பலமுறை வலியுறுத்தியும் நீங்கள் ஏன் உங்களை பிரிக்கும் பிரிவினைகளை இறுக்கமாக பற்றிக் கொள்கிறீர்கள் !?

மனிதர்களாகிய நீங்கள் மதங்களை கடந்து ,உங்களை பிரிக்கும் பிரிவினைகளை விடுத்து மனிதர்களாக இணையாமல்  உங்களின் எந்த பிரச்சினைகளும் இங்கு தீராது ! எந்த கடவுளும் உங்கள் பிரச்சினைகளை தீர்க்காது !? யாரும் உங்களுக்காக அவதாரம் எடுத்து வரப்போவதில்லை ! அனைத்துமே நீங்கள் தான் ! உங்கள் பிரச்சினையை நீங்கள் தான் தீர்த்து கொள்ள வேண்டும் ! கடந்த காலங்களை திரும்பி பாருங்கள் ! முதல் உலகப்போரின் போதும் இதே போன்றுதான் மனிதர்கள் அபரிமிதமான மத நம்பிக்கையில் மூழ்கி திளைத்தனர் ! இறந்த மனிதர்கள் கடைசி நிமிடம் வரை அவர்களது நம்பிக்கை அவரவர் மத அடிப்படையில்  ஓர் அவதாரமோ அல்லது யாரையோ எதிர்பார்த்து காத்திருந்து இறந்தனர் !அதேதான் இரண்டாம் உலகப்போரின் போதும் நடந்தது ! உங்களை எப்போதும் அந்த மன ஓட்டத்தில் தான் எதிரி வைக்க விரும்புகிறான் !? காரணம் அப்போதுதான் நீங்கள் அவனை எதிர்க்க முடியும் என்பதை தெரிந்து கொள்ள மாட்டீர்கள் ! மாறாக ஒரு கடவுளோ யாரோ வந்து மனித இனத்தை காப்பாற்றுவான் என்ற நம்பிக்கையை உங்களிடம் விதைத்து கொண்டே இருப்பான் எதிரி.!

நிச்சயமாக அடுத்து வரும் உலகப்போரிலும் மனித பலிகளை தடுக்க வேண்டும் என்றால் மனிதனாக இணைந்து செயல்படு ! நீங்கள் மனிதர்கள் ,மனிதர்கள் அவ்வளவே ! 

சிந்திக்க மறந்த மனித கூட்டமே மீண்டும் சொல்கிறோம் உங்களுக்கு திணிக்கப்பட்ட பிரிவினைகளை நீங்கள் விட்டொழிந்தே ஆக வேண்டும் ! இல்லையேல் எதிரி வெற்றி அடைவது நிச்சயம் ! எமக்கு நன்றாக தெரியும் உங்கள் மதங்களும் அதன் கட்டுப்பாடுகளும் இவற்றை ஏற்க உங்களை மறுக்க வைக்கும் ! 

இந்த உண்மையை நீங்கள் புரிந்து கொள்ளும் காலமும் வரும் அதுதான் அந்த பாரிய உலகப்போர் அன்றைய தினம் மனித ஓலங்களும் மனித பலிகளும் குழந்தைகளின் கதறல்களும் உங்கள் வாழ்க்கை மொத்தமும் சுழியத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் ! அன்றும் நீங்கள் எங்கு மேல் நோக்கி கை யேந்தி எந்த கடவுளையும் அழைத்தாலும் யாரும் வரப்போவதில்லை ! அந்த விரக்த்தியின் முடிவில்தான் நீங்கள் மனிதர்களாக உணர்வீர்கள் ! நிச்சயமாக யாம் அப்போதும் உங்களுடன் இருப்போம் ! கொஞ்சமாவது சிந்தியுங்கள் !


 

 


Follow our forum Rules:jestok: 

யாரையும் நம்பாதே!!

எல்லோரும் தேவை இருக்கும் வரை தான் நம்மோடு இருப்பார்கள் தேவை முடிந்த பிறகு நீ யார் என்று உனக்கே தெரியாத அளவிற்கு வலிகளை பரிசாக தந்து விட்டு சென்று விடுவார்கள்....

Share this post


Link to post

Naan Nichiyamaga Sollgiren Iraivan Irukiran Aavan Oruvan Mattume
Ullagam Azhium Naal Viraivil Varum Athu Aavan Ezhuthapatta Vidhi.
Eppothum Un suyanalathukaga Poi Pesathe athuve azhivai thedi dharum
Nalladhai Sei Nalladhe Seinthii  
Ingu Edhuvum Niradharam illaiy


                               :thankss:

Share this post


Link to post

Please sign in to comment

You will be able to leave a comment after signing in



Sign In Now
Sign in to follow this  

×
×
  • Create New...